சாந்தியை கடைபிடித்து யோக வழியை பின்பற்றி தியானத்தில் ஓங்காரத்தை ஒலிக்கச் செய்து மனதின் ஆழத்தில் சென்று முழு சிந்தனையுடன் மனமுருகி கூறினால் (தியானித்தால்) அந்த சுற்றுச்சூழலே மாறிவிடும். சுற்றுபுறத்தில் வாழும் மனித மனங்கள் அமைதி அடையும். சந்தோஷம் நிலவும். ஒவ்வொரு மனிதனும் தியான யோகம் செய்தால் இந்த...