உணர்ச்சியின் எழுச்சியால் உருவாகும் உறவு, எதிர்வினைகளால் ஏற்படும் முறிவை உணர்த்தும் நாவல். சிகிச்சை பயன் அளிக்காமல், மரணம் பிடித்து கொள்ள, அந்த துக்கம் மாறாத வடுவாக கதையின் நாயகன். பள்ளி குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பதே பொழுதுபோக்கு என, திடமாக வாழும் நாயகி என, கதை நகர்கிறது. எதிர்பாராத...