கம்ப காவியத்தில் தெய்வீக ஞானம், பெண்ணின் பெருமைக்கு அவ்வையே இலக்கணம், சேக்கிழார் போற்றிய வல்வினையாளர்கள், திருச்சிற்றம்பலக் கோவையாரில் பிறை தொழும் மரபு, மணிவாசகரின் அகத்திணை மரபுகளும் ஆன்மக் காதலும், கோலின் தன்மையும் வேலின் வெம்மையும், பாரதியின் மொழிப்பற்று, தமிழ் மறை நல்கும் முப்பயன்கள் உள்ளிட்ட...