மாமன்னர் அச்சகம், 10/2, நால்வர் நகர், மருதமலை ரோடு, கோயமுத்தூர் -641046. (பக்கம் 316) * மருதநில உழவர்களாக தேவேந் திர வம்சத்து மள்ளர், குடும்பர், பண்ணாடி ஆகியோரை பள்ளு நூல்கள் காட்டும் கருத்து செம்மையாக இதில் இடம் பெற்றிருக் கிறது. இவருக்கு பள்ளு இலக்கியம் வெகுவாகக் கைகொடுத்திருக்கிறது. மள்ளர்...