மரணத்திற்குப் பின் மறுமை வாழ்வு எப்படி எல்லாம் உள்ளது என்பதை திருக்குர்ஆன் நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. உலகம் அழிந்த பின் என்ன நேர்கிறது? உயிர் எங்கு போகிறது? இந்த ரகசியங்களுக்கு எல்லாம் இந்த அபூர்வமான நுால் வெளிச்சம் காட்டி விடை சொல்கிறது.மரணத்தின் மறுபக்கத்தை நம் கண் முன் காட்டுகிறது. மறுமை...