கல்வி குறித்து விவரிக்கும் நுால். பயிலுதல், புரிந்து கொள்ளுதல்,செயல் வழி கற்றல், பகிர்ந்து கொள்ளுதல் என்ற அம்சங்களுடன் போதிப்பவரே சிறந்த ஆசிரியர் என்கிறது.பள்ளிக்கூடம் தாயைப் போன்றது; அரவணைக்கவும், ஆறுதல் கூறவும், அறிவை வளர்க்கவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது. பள்ளிகள் உருவாக அனைவரின் பங்களிப்பும்...