பக்கம்: 150 சுற்றுச்சூழல் எங்கே கெட்டால் என்ன, எங்களுக்குத் தொழில் மயமாக்குதலே முக்கியம் என்பது இன்றைய நவீன மக்களின் போக்கு. இந்த மேற்கத்திய சிந்தனைகள், அணுகுமுறைகள் காரணமாக, சிலவகைத் தாவரங்களும், விலங்குகளும் அடியோடு அழிந்து போய்விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் தீர்க்கமாக ஆராய்கிறார்...