தமிழனின் தொன்மைக் கலைகளில் ஒன்று, காவடி ஆட்டம். குன்றின் மேல் நிற்கும் முருகனை வழிபட, பூஜைப் பொருட்களை காவடியில் கட்டிக் கொண்டும், காட்டு விலங்குகள் வராமலிருக்க ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் செல்லும், ‘காவடி’யின் கதையை, இந்த நூல் விரிவாக ஆய்வு செய்கிறது.சக்திமலை, சிவமலையை கட்டிக் காவடியாக இரு...