ஸ்ரீநம்மாழ்வார் சபா, 80, வ.உ.சி., தெரு, திருநெல்வேலி-627 006. (பக்கம்: 174)பெரும்புலவர் தி.கா.இராமாநுசக் கவிராயர் (1905 - 1985) "மகாத்மா காந்தி காவியம் இயற்றிய கவித் தென்றல் ஆவார். சிறந்த வைணவராகவும், ஒழுக்க சீலராகவும் விளங்கிய இவர் பல நூல்கள் எழுதியுள்ளார். அதில் ஒன்றான திருமால் நெறியாக இந்நூல்...