பக்கம்: 152 தான் அனுபவப்பட்ட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் வாழ்வியல் சூழலை, தன் சிறுகதைகளின் மூலமாக, பனிமுகில் கா.கதிர்வேல், கரிசக்காட்டு கருவாச்சிகள் எனும் தொகுப்பின் மூலமாக, நமக்குள்ளே மையம் கொண்டு நிலை பெறச் செய்திருக்கிறார்.சிறுகதைகள் ஒவ்வொன்றுக்கும், கதையின் நாயகிகளின் பெயர்களையே...