10, குருநாதர் கோவில் தெரு, கோட்டையூர் -630 106. சிவகங்கை மாவட்டம். (பக்கம்: 240.)சுயம்புவாகத் தோன்றி சிவபெருமான் அருள்பாலிக்கும் திருப்பூவணம் எனும் திருத்தலம் காசியினும் சிறப்புடையது என்பர்.திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற தலமாகத் திருப்பூவணம்...