அருட்பெருங்கவிஞர் அருணகிரிநாதர் சந்தத் தமிழில் உருவாக்கிய திருப்புகழ் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும் நுால்.மகளிர் உறவில் இளமை கழிய, மனம் வெறுத்து திருவண்ணாமலை வல்லாளன் கோபுரத்தில் ஏறி, விழுந்து வாழ்வை முடிக்கநினைத்தவர். தரையில் விழாது தாங்கி, புது வாழ்வும் புலமையும் தந்தார் முருகன். இதை தொடர்ந்து,...