ஜோதிடத்தை முறையாகவும், சந்தேகம் ஏதுமின்றியும் பயில விரும்புவோருக்கு, இந்த நூலை விடச் சிறப்பான ‘கைடு’ கிடைப்பது அரிது என்றே சொல்ல வேண்டும்.இன்று ஜோதிடம் பார்க்காதவர்களே கிடையாது என்றே சொல்லலாம். கடவுளை நம்பாத பரம நாஸ்திகர்கள் கூட ரகசியமாக தங்கள் ஜாதகத்திற்கு என்ன பலன் என்று தங்கள் குடும்பத்தவர்...