நக்கீரர், கபிலர், அவ்வை, கம்பன், பாரதி, வ.உ.சி., கவிமணி, பெரியார், லெனின், உமர் கய்யாம் முதலான கவிஞர்களையும், அறிஞர்களையும் பார்த்தும், படித்தும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப.ஜீவானந்தம் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு தான் இந்த நூல். 56 தலைப்புகளில், 56 அறிஞர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்...