வித்தியாசமான வர்ணனைகள் கொண்ட சிறந்த சிறுகதைகள். ‘மழை பெய்து ஓய்ந்திருந்த, அந்த மாலை வெயிலின் மினுமினுப்பில், நாகேஸ்வரன் கோவிலின் கோபுரம், பொன்னிறமாக தங்கத்தில் குளித்தது போல மின்னிக் கொண்டிருந்தது. அதன் பின்புறத்தில், அசை போட்ட எருமைகள் போல, கறுப்பும் செம்பழுப்புமான மேகங்கள் மெல்ல நகர்ந்து...