எந்தை ஈசன் மிகப் பெரியவன். அவன் கருணை அளவிட முடியாதது. சிவனே என்று கண்ணை மூடி கும்பிட்டால், தஞ்சை ராஜராஜேஸ்வர் கட்டிய பெருவுடையார் கண் முன் தோன்றுவார். முகலாயர் காலத்தில் தஞ்சை கோவில் பக்கமே தலை வைத்து படுக்க முடியாத ஒரு தலைமுறைக்கு, ஈசனை எப்படி கற்பனை செய்து பார்க்க முடியும். தஞ்சை ஈசன் எப்படி...