கடந்த, 1997ல், பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான, கிருபாகர், சேனானி இருவரும், வீரப்பனால் கடத்தப்பட்டனர். மொத்தம் 14 நாட்கள் அவர்களை தனது பிடியில் வீரப்பன் வைத்திருந்தான்.அப்போது நடந்த சம்பவங்கள், சுவையான, விறுவிறுப்பான மொழிநடையில் தொகுக்கப்பட்டுள்ளன.வெள்ளைக்காரர்களை கடத்த வீரப்பன் திட்டமிட்டது,...