நாட்டு நலன் குறித்து சிந்தித்து, தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். பள்ளிகளில் காந்தியம், கல்வி சீர்திருத்தம் குறித்தும், தமிழாசிரியர் தேர்வு முறை மாற்றம் பற்றியும் விளக்குகிறது. கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம், கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு கையேடு வழங்குதல், ஹிந்தி மொழியை ஒரு பாடமாக கற்பிக்க...