சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். குடும்ப வாழ்வின் சுவாரசியங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பிள்ளைகள் வளர்ந்து, ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் நிலையில், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தாயின் தற்போதைய மனநிலை, ‘அம்மாவுக்கென்று ஓர் இடம்’ கதையில்...