புதுகைத் தென்றல், எண்: 24/3ஏ, திருநகர் முதல் தெரு, வடபழனி, சென்னை-26 (பக்கம்: 256) கண்ணதாசன் மறைந்து கால் நூற்றாண்டாகியும், இன்னும் அவர் நம்மை ஆட்டிப் படைக்கிறார். அவர் கருத்துக்கள் இன்னமும் வாழ்கின்றன என்ற கருத்தை கொண்ட ஆசிரியர், அதை எழுத்தோவியமாக்கியிருக்கிறார். சிலப்பதிகாரம் இந்திரா விழாவில்...