குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 440.)ஜோதிடக் கலை பயில்வோருக்கு அருமையான நூல் இது. பீஜபலம், கே்ஷத்ரபலம் அறியும் விதம் முன் ஜென்ம வினைகளால் அமையும் வாழ்க்கை முறை, என்னென்ன நன்மைகள் செய்தால் எப்படிப்பட்ட பலன்கள் உண்டாகும் என்பதைப் பல உதாரணங்கள் மூலம் விளக்கியுள்ளார்...