நேர்த்தியாக வடிவமைத்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களால் நகர்த்தப்பட்டுள்ள நெடுங்கதை நுால்.இளம் வயதிலே பெற்றோரை இழந்த பெண், தம்பியை வளர்க்க மிகவும் சிரமப்படுகிறாள். குடும்ப சேமிப்பை பயன்படுத்தி அன்றாடம் சமாளித்து வரும்போது மற்றொரு பெண்ணை சந்திக்கிறாள். அந்த பெண், காதலனிடம் சிபாரிசு செய்து பெரிய...