திருவள்ளுவரின் கருத்துக்களை மனதில் வாங்கி, சிந்தித்து ஏன், எதற்கு, எப்படி என கேள்வி எழுப்பும் வழிமுறையை தெரிவிக்கும் நுால்.வள்ளுவர் தீவிர விமர்சகராக பல்வேறு வகையிலான செய்திகளைத் தந்து, சிந்திக்கத் துாண்டுவது பற்றி விவரிக்கிறது. உலகத் தத்துவவாதிகளோடு ஒப்பிட்டு விளக்குகிறது. உண்மை அறிவை அடையும்...