காதலில் ததும்பி வழியும் புது கவிதைகளின் தொகுப்பு நுால். கடல், மழை, நதி, மலர், நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. வலி நிறைந்த உணர்வுகளையும் கவிதையாக வடித்துள்ளது. ஒன்றில், ‘கீரை விற்பவள் கேட்கும் போதெல்லாம் இறக்கி வைக்கிறாள் வலியை...’ என நுட்பமாக சொல்கிறது. இயற்கையை மிக அற்புதமாக, ‘பாறை...