நன்கு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் சீரழிவை துயரத்துடன் சொல்லும் நாவல். சமூக ஏற்றத்தாழ்வுகள், குடும்பப் பிரச்னைகள், பாலியல் குளறுபடிகள், சிறு வயதினரின் மனச்சிக்கல்கள் போன்றவற்றை நுட்பமாகக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். குறிப்பாக, இஸ்லாமிய பேச்சு வழக்கும், வாழ்க்கை முறையும் வட்டார மொழியில்...