சிவ புராணம், விஷ்ணு புராணம், கருட புராணம், கந்த புராணம், நாரத புராணம் உள்ளிட்ட 18 வகை புராணங்களை தொகுத்து முன்வைக்கும் நுால். தோற்றுவாய் பற்றி தெரிந்து கொள்ள நுழைவாயிலாக அமைந்துள்ளது. புராணங்கள் பெரும்பாலும் சிவன், விஷ்ணுவை போற்றுகின்றன. புராணக் கதைகளுக்கே உரித்தான புனைவுகள், சாகசங்கள், மாயைகள்,...