எல்லா உயிரினங்களும் இயற்கையை ஒட்டி வாழ்வதையே விரும்புகின்றன. அன்று இயற்கைச் சூழலுடன் இருந்த தனி வீடுகள், தற்போது அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறி வருகின்றன. இயற்கையோடு ஒன்றிய வாழ்வை விட்டு விலகி, நகர வாழ்வு வாழ்ந்து வருகிறோம். விளைநிலங்களை குடியிருப்புகளாக மாற்றியதால், உணவு உற்பத்தி இழப்பை...