(பக்கம் :188) தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழாசிரியரின் இப்படைப்பு பாராட்டுதற்குரியது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் வண்டுகள் பற்றிய குறிப்புகள் 145 பாடல்களில் இடம்பெற்றிருக்கிறதாம். நீர் பற்றிய விளக்கத்தில் இன்று "கண்மாய் என அழைக்கப்படுவது "கம்வாய்என்றும் "இலஞ்சி என்றால் குடிப்பதற்கு...