ஏலகிரி தாயார் சமேத கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலின் சிறப்பை உரைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். இங்கு, திருப்பதியில் திவ்ய தரிசனம் பெறுவது போன்ற அனுபவம் கிடைக்கும் என புகழ்ந்துரைக்கப்பட்டு உள்ளது.திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலை, அத்தனாவூர் கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ளது ஏலகிரி...