காவ்யா, 14, முதல் குறுக்கு தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24. (பக்கம்: 96 டெம்மி) கழனியூரன் நெல்லை மண்ணின் நாட்டுப்புற இலக்கியம், கலை, கதை, வாழ்வியல், போன்றவற்றின் மீது பெரிதும் ஆர்வம் கொண்டவர். கி.ரா., இவரது குரு. ஏற்கனவே கவிதை, கட்டுரை, சிறுகதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். இது இவரது சிறுவர்...