பரந்து விரிந்த சோழ சாம்ராஜ்யம், பல்லவ மன்னன் நிரூபதுங்கன் காலத்தில் கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்ததாக துவங்கும் நாவல். நிரூபதுங்கன், வரகுண பாண்டியனை, சோழ நாட்டின் மீது படையெடுக்கத் துாண்டியதை பேசுகிறது. பல்லவ மன்னனின் பிரதான சேனாதிபதி பீமசளுக்கியின் வீரத்தைக் கண்டு அஞ்சியே பலர் அபராஜிதன் பக்கம்...