ஏழையின் உயர்வுக்கு கல்வியே உதவும் என்ற கருத்தை வலியுறுத்தும் கதைகளின் தொகுப்பு நுால். அடித்தட்டு மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு நாளும் சாமி கும்பிடும் போது, ‘தொழில் நன்றாக நடக்க வேண்டும்’ என வேண்டிக் கொள்வர். ஆனால், பிணம் புதைக்கும் வேலை செய்பவர் அது போல் வேண்ட முடியுமா என...