தெள்ளத் தெளிந்த தமிழில் எழுதப்பட்ட கவிதை நுால். லஞ்சம் தவிர்க்கப் பயணிப்போம். அழுக்கு மூட்டை அரசியல்வாதி அளிக்கும் இலவசப் பொருட்கள் இழுக்கு என சமுதாயச் சிந்தனையுடன் படைக்கப்பட்டுள்ளது.அன்னைத் தமிழை வணங்கிடுவோம் என பாடுவதும், தமிழர் பண்பாம் விருந்தோம்பல் தழைக்க எழுக நீ என்று எழுப்புவதும், தமிழ்ப்...