தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலம் வாழ்க்கை நிகழ்வுகளை தெளிவாக உரைக்கும் நுால். இளமைப் பருவம், அரசியல் வாழ்க்கை, அரசு பொறுப்பு, நிறைவேற்றிய திட்டங்களை துல்லியமாக எடுத்துரைக்கிறது.‘எங்கும் பொங்கிய இன்பம்’ என்று துவங்கி, ‘பக்தவத்சலம் வாழ்கவே’ என்பது வரை, 10 தலைப்புகளில் நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன....