முருகப் பெருமானை நினைந்துருகி நெஞ்சம் நெகிழ்ந்து இன்னிசையால் ஆராதித்துள்ள நுால். அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமானைப் பற்றி, 10 பாடல்களும், காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் குமரனை நினைத்து ஒன்பது பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலும்...