நல்லுறவை பேணும் கருத்தை முன் வைத்து உருவாக்கப்பட்ட கவிதை தொகுப்பு நுால். குழந்தைப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. மனித நேயம் வளர்க்க தன்னலமற்ற பார்வை வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தலைமுறையினருக்கும் நல்வழிகாட்டி சிந்தனையை விரிவுபடுத்தும்.மற்றவர் வாழ்க்கையில் பெற்றதை எண்ணி...