சமுதாய அக்கறையோடு எழுதப்பட்ட மரபுக் கவிதைகளின் தொகுப்பு நுால். யாதுமாகி நின்றாள் தேவி என்று தொடங்கி, ஆன்ரூ அடிகளார் ஆல் போல வாழி என, 96 தலைப்புகளில் பல கருத்துக்களை பேசுகிறது. பெண்மை, தாய்மையை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகள், பயனுள்ள கருத்துகளைக் கூறுகின்றன.உழவுத் தொழிலின் மேன்மை, உழைப்பின்...