ஆசிரியரின் சம காலத்தில் வாழ்ந்த, வாழ்கிற எண்ணற்ற தமிழறிஞர்களைப் பற்றிய பல இனிய காணக் கிடைக்காத தகவல்கள் இந்நுாலில் விரவிக் கிடக்கின்றன. தமிழுக்கு ஓர் அருமையான தன் வரலாற்று நுால் எனலாம்.உலகத்தமிழ் மாநாட்டில், பேரறிஞர் அண்ணாதுரையால் ரசிக்கப்பட்டு, பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்டு, கவிதைப்...