அர்த்தமற்ற மனம், பொது அறிவோடு ஒப்பிடல், இலக்கியத்தோடு கூறல், செயற்கை வாழ்வை தவிர், பொன்மொழிகள் என்ற தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிங்கப்பூரில் காகங்கள் இல்லை. அயர்லாந்து, ஐஸ்லாந்து, நியூசிலாந்தில் பாம்புகள் இல்லை; அது போல இந்தியாவில் ஈக்கள் இல்லை என்ற நிலை வந்தால், எல்லாரும்...