தமிழ்ப்பாவை குறித்த, 30 பாடல்கள் எழுதி, அழகாக நுால் வடிவில் ஆசிரியர் தந்திருப்பது பாராட்டுக்குரியது. மரபுக்கவிதையும், புதுக்கவிதையும் இணைந்து இப்பாடல்களாக அமைந்துள்ளன. விரும்பிய நாடுகள் யாவையும் பற்றித் திரும்பிய திக்கெலாம் பெற்றனை வெற்றி என, உலகம் முழுவதும் பரந்து பேசப்படும் மொழியாக திகழும்...