இலக்கிய ரசனையில் சமூக ரசனையும், சமூக ரசனையில் இலக்கிய ரசனையும் கலந்தே இருப்பது பற்றிய, மனம் திறந்த பேச்சு இப்புத்தகம். நல்ல மனித பண்புகளை அமைப்பதில், ஆன்மிக மதிப்புகளுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும், ஆன்மிக கலாசாரத்தில் கலை, இலக்கியம், மதம் அரசியல் போன்றவை அடங்குகின்றன என்பதையும், இந்த நூல் பல...