வெண்பா எழுத்தில் படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு. இதற்காக யாப்பதிகாரம் நுாலை படித்துள்ளேன் என்கிறார் நுாலாசிரியர். ஒவ்வொரு கவிதைகளும், ஆழ்ந்த பொருள் கொண்டவை. கற்பனை வளத்துடன், சொற்கள் கசடு தெரியாமல் செதுக்கியுள்ளார். தமிழ் மீதுள்ள பற்றை, மிகையில்லாமல் புரிய வைக்கிறார்.‘நுாறு வகை நுால் படி; நுட்பங்கள்...