எண்ணங்கள், கருத்துகளின் பிரதிபலிப்பாக படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு. அன்பும், அறிவும் தான், வாழ்வியலை அர்த்தம் கொண்டதாக்கும் என சொல்கிறது. எல்லா வளமும் பெற்ற நாட்டில், வறுமை ஏன் வாட்டுகிறது என கேள்வி எழுப்புகிறது. மழையின் வரவை, வரவேற்கும் விதத்தை சொல்கிறது. மாலுமி இல்லாத கப்பலை போன்றது என, நல்ல...