கவிஞர் தமிழ்ஒளியின் சமூக சிந்தனை கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழ் மொழி மகத்துவம், பகுத்தறிவு, பொதுவுடைமையை அடிப்படையாக கொண்டது. வால்மீகி, கம்பர், சுப்பிரமணியனார், புதுமைப்பித்தன் ஆகியோர் இந்திரன் குறித்து பேசியதை ஆராய்கிறது. சேர, சோழ, பாண்டியர், தொல்காப்பியம் குறித்து பேசுகிறது. தமிழர் ஆதி கால...