தமிழ் மொழிச் செழுமையின் முழுவீச்சையும் பயன்படுத்த முடிந்திருப்பது கவிதையின் வாயிலாகத்தான் என்றால், அது மிகையில்லை. சங்க இலக்கியம், மரபுக் கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை என, கவிதையின் பரிணாம வளர்ச்சி நிலைகளில், இன்றளவும் எளிதாக எல்லோராலும் ரசிக்கப்படுவது கவிதைகள் தான்.‘வெயிலில் நனைந்த மழை’ என்ற...