பின்னலாடை வணிக நகரமான திருப்பூரின் பண்டைய வரலாற்றை ஆய்ந்து நிறுவும் நுால். தொல்பொருள், கல்வெட்டு, செப்பேடு, சுவடிகளோடு கள ஆய்வுகள் செய்து தகவல் திரட்டப்பட்டுள்ளது. மகாபாரதப் போரை அடிப்படையாகக் கொண்ட ஆவணங்களை முன்வைத்து விவாதிக்கிறது. செவிவழிக் கதைகளில் கூறப்பட்ட தகவல்களையும் திரட்டி ஆய்வுக்கு...