தன்னம்பிக்கையுடன் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். வாழ்க்கை நடைமுறை ஒவ்வொன்றுக்கும் வழிமுறை உள்ளது. அதன்படி நடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், குறுக்கு வழியைத் தேடுகிறான் மனிதன். குறுக்கு வழியில் வெற்றி பெற முடியாது; மாறாக, தீராத துன்பத்துக்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும்...