இறை, மொழி, தாய், தந்தை, காதல், நட்பு, குடும்பம், இசை, சட்டம், கல்வி, தொழில், தன்னம்பிக்கை, சுற்றுப்புறத் துாய்மை என தலைப்புகளில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழ் வளர்த்த அறிஞர்களுக்கு நன்றி பாராட்டுகிறது. மருத்துவத்தின் மகத்துவத்தைப் பேசுகிறது. எளிய வாழ்வே உண்மை என்றவர் காமராஜர் எனவும்,...