சதாவதானி செய்குதம்பிப் பாவலரின் ஆளுமைகளை விரிவாக எடுத்துரைக்கும் நுால். காந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். வள்ளலாரின் பாடலுக்கு ஆழமான கருத்துக்களை முன்வைத்து பெருமை தேடித்தந்துள்ளார். இவை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், 100 செயல்களை ஆற்றும் திறன் முக்கி அவதானக்கலையில்...