கடவுள் நமக்குள்ளே இருக்கிறார்; அவரை கல் சிலையிலே ஏன் தேடுகிறீர்கள் என்ற கருத்தை கொண்டுள்ள நுால். ராமானுஜர் போல் அறம் சார்ந்து உதவி புரியும் கருணையை, அன்பை, நேயத்தை உணர்த்துகின்ற நல்வழியே ஆன்மிகம் எனக் கூறப்பட்டுள்ளது. இறைவனை துணையாக கொண்டு, வாழ்வாங்கு வாழ்வது தான் பகுத்தறிவு உணர்வு கொண்ட மனிதனுக்கு...